இடுக்கணழியாமை
628இன்பம் விழையா திடும்பையியல்பென்பான்
றுன்ப முறுத லிலன்.

இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக்
கருதிக்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.