இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம்வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும்ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.