அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும்.செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடியதுணையாக விளங்க முடியும்.