சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல்இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்லயோசனைகளைக் கூற வேண்டும்.