சொல்வன்மை
641நாநல மென்னு நலனுடைமையந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.

சொல்வன்மைக்கு  உள்ள   சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது
செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.