சொல்வன்மை
642ஆக்கமுங் கேடு் மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ஆக்கமும்   அழிவும்   சொல்லால்   ஏற்படும் என்பதால், எந்தவொரு
சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.