காரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச்சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும்இல்லை.