குறள் முதற்குறிப்பு அகரவரிசை
சொல்வன்மை
645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொலச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த
பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.