சொல்வன்மை
647சொலல்வல்லன் சோர்வில னஞ்சா னவனை
யிகல்வெல்லல் யார்க்கு மரிது.

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும்,  அஞ்சா
நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை  எதிர்த்து  எவராலும்  வெல்ல
முடியாது.