குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திடஇயலாதவர்கள்தான் பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருப்பார்கள்.