கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்லமுடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப்போன்றவர்.