வினைத்துய்மை
654இடுக்கன் வரினுமிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

தெளிவான   அறிவும்   உறுதியும்  கொண்டவர்கள்  துன்பத்திலிருந்து
விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.