வினைத்துய்மை
656ஈன்றான் பசிகாண்பானாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

பசியால்  துடிக்கும்  தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட
இழிவான செயலில் ஈடுபடக் கூடாது.