வினைத்துய்மை
657பழிமலைந் தெய்தியவாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

பழிக்கு   அஞ்சாமல்  இழிவான   செயல்களைப் புரிந்து செல்வந்தராக
வாழ்வதைவிட,   கொடிய    வறுமை   தாக்கினாலும்    கவலைப்படாமல்
நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.