வினைத்துய்மை
658கடிந்த கடிந்தொரார்செய்வார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்.

தகாதவை    என    ஒதுக்கப்பட்ட    செயல்களை   ஒதுக்கிவிடாமல்
செய்பவர்களுக்கு   ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே
ஏற்படும்.