வினைத்துய்மை
659அழக்கொண்ட வெல்லாம்மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.

பிறர் அழத் திரட்டிய செல்வம்  அழ  அழப்  போய்விடும். நல்வழியில்
வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.