வினைத்துய்மை
660சலத்தாற்பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.

தவறான    வழிகளில்    பொருளைச்   சேர்த்து  அதைக்  காப்பாற்ற
நினைப்பது, பச்சை மண்ணால்  செய்யப்பட்ட  பாத்திரத்தில்  நீரை ஊற்றி,
அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.