செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றிவெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில்வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்குஇடையூறு ஏற்படக்கூடும்.