வினைத்திட்பம்
665வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்வேந்தன்கண்
ஊறெய்தி யுள்ளப் படும்.

செயல்    திறனால்  சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத்திட்பமானது,
ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.