வினைத்திட்பம்
667உருவுகண் டெள்ளாமை வேண்டுமுருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.

உருவத்தால்    சிறியவர்கள்   என்பதற்காக   யாரையும் கேலி செய்து
அலட்சியப்படுத்தக் கூடாது.  பெரிய   தேர்   ஓடுவதற்குக்   காரணமான
அச்சாணி உருவத்தால் சிறியதுதான் என்பதை உணர வேண்டும்.