வினைத்திட்பம்
669துன்பம் முறவரினுஞ்செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.

இன்பம்   தரக்கூடிய   செயல்  என்பது, துன்பம் வந்தாலும் அதனைப்
பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.