ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கானமுயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறைஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.