வினைசெயல்வகை
678வினையால் வினையாக்கிக் கோடனனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

ஒரு    செயலில்  ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு
செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு
யானையைப் பிடிப்பது போன்றதாகும்.