குறள் முதற்குறிப்பு அகரவரிசை
தூது
682
அன்பறி வாராய்ந்த சொல்வன்மைதூதுரைப்பாற்
கின்றி யமையாத மூன்று.
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள்
அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.