தூது
684அறிவுரு வாராய்ந்த கல்வியிம்மூன்றின்
செறிவுடையான் செல்க வினைக்கு.

தூது  உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு,
ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய  மூன்றும்    நிறைந்தவராக    இருத்தல்
வேண்டும்.