கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்குஅஞ்சாதவனாகவும், உள்ளத்தில் பதியுமாறு உரைப்பவனாகவும், உரியநேரத்தில் உணரவேண்டியதை உணர்ந்து கொள்வபனாகவும் இருப்பவனேசிறந்த தூதனாவான்.