தூது
687கடனறிந்து காலங் கருதியிடனறிந்
தெண்ணி யுரைப்பான் தலை.

ஆற்றவேண்டிய    கடமையை    அறிந்து,  அதற்குரிய  காலத்தையும்
இடத்தையும் தேர்ந்து, சொல்ல   வேண்டியதைத்  தெளிவாகச்  சிந்தித்துச்
சொல்பவனே சிறந்த தூதனாவான்.