மக்கட்பேறு
69ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்.

நல்ல  மகனைக்  பெற்றெடுத்தவள்  என்று ஊரார் பாராட்டும் பொழுது
அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட  அதிக  மகிழ்ச்சியை
அந்தத் தாய் அடைவாள்.