மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும்விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையானஆக்கத்தை அளிக்கும்.