தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவிரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல்இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீதுஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.