குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மன்னரைச் சேர்ந்தொழுகல்
697
வேட்பன சொல்லி வினையிலஎஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்.
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப்
பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.