கடவுள் வாழ்த்து
7தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் லரிது.

ஒப்பாரும்   மிக்காருமில்லாதவனுடைய  அடியொற்றி  நடப்பவர்களைத்
தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.