"ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்றபெரும்பேறு", என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடையதந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.