ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியசக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்தமனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.