குறிப்பறிதல்
708முகநோக்கி நிற்க வமையுமகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.

அகத்தில் உள்ளதை  உணர்ந்து  கொள்ளும்  திறமையிருப்பின், அவர்,
ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.