நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதைஅளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறுஎதுவுமில்லை.