அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்;அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும்பிறருக்கென எண்ணிடுவர்.