அன்புடைமை
72அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா
ரென்பு முரியர் பிறர்க்கு.

அன்பு  இல்லாதவர்,  எல்லாம்  தமக்கே என உரிமை கொண்டாடுவர்;
அன்பு  உடையவரோ  தம்  உடல்,  பொருள்,  ஆவி ஆகிய அனைத்தும்
பிறருக்கென எண்ணிடுவர்.