கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறுசொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச்சொல்லப்படுவார்.