அவையஞ்சாமை
727பகையகத்துப் பேடிகை யொள்வாளவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

அவை நடுவில் பேசப்  பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப்
படித்திருந்தாலும்  அந்த  நூல்கள்   அனைத்தும்   போர்க்களத்தில்  ஒரு
பேடியின்   கையில்    உள்ள    கூர்மையான    வாளைப்    போலவே
பயனற்றவைகளாகி விடும்.