அவையஞ்சாமை
728பல்லவை கற்றும் பயமிலரேநல்லவையுள்
நன்கு செலச்செல்லா தார்.

அறிவுடையோர்  நிறைந்த  அவையில்,  அவர்கள்  மனத்தில்  பதியும்
அளவுக்குக் கருத்துகளைச்  சொல்ல  இயலாவிடின், என்னதான் நூல்களைக்
கற்றிருந்தாலும் பயன் இல்லை.