அவையஞ்சாமை
730உளரெனினு மில்லாரோ டொப்பர்களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

தாம் கற்றவைகளைக்  கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல்
அவைக்கு   அஞ்சுவோர்,   உயிரோடு  இருந்தாலும்கூட  இறந்தவருக்குச்
சமமானவராகவே கருதப்படுவார்கள்.