நாடு
736கேடறியாக் கெட்ட விடத்தும்வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.

எந்த   வகையிலும்  கெடுதலை   அறியாமல்,   ஒருவேளை  கெடுதல்
ஏற்படினும் அதனைச்  சீர்  செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள
நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.