நாடு
738பிணியின்மை செல்வம் விளைவின்பமேமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல்  மிகுதி,  பொருளாதார வளம்,
இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக்
கூறப்படுபவைகளாகும்.