குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நாடு
740
ஆங்கமை வெய்தியக் கண்ணும்பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும்
எந்தப் பயனும் இல்லாமற் போகும்.