பொருள் செயல்வகை
754அறனீனு மின்பமு மீனுந்திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

தீய வழியை  மேற்கொண்டு திரட்டப்படாத  செல்வம்தான்  ஒருவருக்கு
அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்.