எலிகள் கூடி கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின்மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன்வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.