படைமாட்சி
764அழிவின் றறைபோகாதாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

எந்த    நிலையிலும்   அழியாததும்,   சூழ்ச்சிக்கு    இரையாகாததும்,
பரம்பரையாகவே  பயமற்ற  உறுதி  உடையதும்தான்  உண்மையான படை
எனப்படும்.