வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின்நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும்பண்புகளாகும்.