அன்புடைமை
77என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்.

அறம்  எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது
மனச்சாட்சியே  வாட்டி  வதைக்கும்.  அது  வெயிலின் வெம்மை புழுவை
வாட்டுவதுபோல இருக்கும்.