போர்க்களத்து வீரன் ஒருவன், "பகைவர்களே என் தலைவனைஎதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்"என முழங்குகிறான்.